Click to know upcoming events

ஆழ்துளை கிணறு விழிப்புணர்வு

ஆழ்துளை கிணறு மரணத்தை தடுத்திட 25/11/2019 ஆம் தேதி கரூர் மாநகரில் இருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு தமிழ்நாடு முழுவதும் காவல்துறை ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் திரு நா.சிவாஜியின் விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று சிவகாசியை வந்தடைந்தது.

25/11/2019 அன்று கரூர் ரோட்டரி சங்கம் தலைவர் Rtn. G.K. ராமசாமி அவர்கள் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

விழிப்புணர்வு பிரச்சாரத்தை வாழ்த்தி நமது ரோட்டரி சங்கம் சார்பாக வழியனுப்பு விழா.