Click to know upcoming events

இரத்த சோகை முகாம்

மீனம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து நம் சங்கம் சார்பாக நடைபெற்ற ரத்த சோகை முகாமில் அப்பள்ளி மாணவர்கள் 136 பேர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 11 வகையான பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு பீட்ரூட் ஜூஸ் கொடுக்கப்பட்டது மேலும் குறைபாடு கண்டறியப்பட்ட மாணவர்களுக்கு அறிவுரையும் வழங்கப்பட்டது. தலைவர் செயலாளர் திட்ட இயக்குனர் சோமநாத் அவர்கள் மற்றும் முன்னாள் தலைவர் சுப்பிரமணியன் அவர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு ஆதாரமாக திகழும் அரசு மருத்துவ அலுவலர்கள் அனைவருக்கும் பாராட்டும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது