ROTARY CLUB OF SIVAKASI SPARKLER🎇🎆 சார்பில் காலம் சென்ற நமது Rtn A. G. மூர்த்தி அன்னாசி நினைவாக நேற்று நடைபெற்ற விருதுநகர் மாவட்ட கேரம் டோனமெட் நிகழ்ச்சியில் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.இதில் முதல் நாள் அன்டர் 18 பிரிவில் 75 மாணவர்களும், 63 மாணவிகளும் மொத்தம் 138 கலந்து கொண்டுள்ளனர். இதில் வெற்றி பெற்ற 8 பேர் மற்றும் அன்டர் 12 பிரிவில் இன்று 2ம் நாளில் 44 மாணவர்கள், 35 மாணவிகள் மொத்தம் 79 பேர் கலந்து கொண்டு தங்கள் திறமையை நிரூபிக்க உள்ளார்கள். நேற்று நடந்த முதல் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த நமது கிளப் உறுப்பினர்கள் அனைவரும் நன்றி, நன்றி🙏💕. இன்று 2 ம் நாள் நிகழ்வில் மாலை 2.30 மணிக்கு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திருமதி கவிதா மூர்த்தி வெற்றி சான்றிதழ், மெமடோ வழங்குகிறார். நம் கிளப் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.
President Rtn. T. Subramanian 🤝
Secretary. Rtn. M. R. Nanthagopal💥
A. G. Rtn. PP. PHF. A. MATHAVAN🙏
Project chairman. Rtn. PP. Govindaraj 💐